வான்கோழி வளர்ப்பு
இந்தியாவில் வளர்க்கப்படும் குறிப்பிடத்தக்க வான்கோழியினங்கள்
இந்த இனத்தை சேர்ந்த வான்கோழிகளின் இறகுகள் வெண்கல நிறத்தில் இல்லாமல், கறுப்பு நிறத்தில் இருக்கும். பெட்டை வான்கோழிகளின் மார்பில் இறகுகள் கறுப்பு நிறத்தில் வெள்ளைநிற நுனியுடன் காணப்படும். இதனைக் கொண்டு சேவல் மற்றும் பெட்டைக்கோழிகளை சீக்கிரமாக, அதாவது 12 வார வயதிலேயே கண்டுபிடிக்கமுடியும் 2. அகன்ற மார்புடைய வெள்ளை இனம்; கரி-விரட் அகன்ற மார்புடைய வெள்ளை வகை 16 வாரத்தில், கோழிகள் 8 கிலோ எடையும், ஆண் வகைகள் 12 கிலோ எடையும் இருக்கும் பொழுது இறைச்சிக்காக விற்கப்படுகிறது. உள்ளுர் சந்தையின் தேவைப்கேற்ப, குறுகிய வயதுடைய வான்கோழிகளை வெட்டி வறுப்பதற்கு பயன்படுத்தலாம். இந்த இனம், அகன்ற மார்புடைய வெண்கலம் மற்றும் வெள்ளை இறகுகளையுடைய வெள்ளை ஹாலந்து வான்கோழிகளின் கலப்பு ஆகும். அதிக வெப்பத்தினைத் தாங்கக்கூடியதாகவும் மற்றும் இறைச்சி சுத்தமாக இருப்பதாலும் வெள்ளை நிற இறகுகளுடைய வான்கோழிகள் இந்தியாவின் வேளாண்-சூழ்நிலைகளுக்கு ஏற்றவையாக கருதப்படுகின்றன. 3. பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை இனம் இவ்வினம் அகன்ற மார்புடைய வெள்ளையின வான்கோழிகளின் நிறம் மற்றும் வடிவத்தை ஒத்ததாகவும், உருவத்தில் அதை விட சிறியதாகவும் இருக்கும். இவற்றின் முட்டை உற்பத்தித்திறன், முட்டை பொரிக்கும் மற்றும் கருவுறும் திறன் மற்ற இனங்களை விட அதிகம். இவற்றின் அடைகாக்கும் காலம் மற்ற இனங்களை விட குறைவாக இருக்கும். 4. நந்தனம் வான்கோழி 1 இது கருப்பின நாட்டு வான்கோழியும் பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை வான்கோழி இனமும் சேர்ந்த கலப்பினம். இது தமிழக சீதோஷ்ண நிலைக்கு ஏற்றது |
வான்கோழி வளர்ப்புப் பண்ணையின் பொருளாதார காரணிகள்
|
வான்கோழிப்பண்ணையின் மேலாண்மை
I. வான்கோழிகளில் அடைகாத்தல் முறைகள் வான்கோழிகளில் அடைகாக்கும் காலம் 28 நாட்களாகும். முட்டைகளை அடைக்கு வைப்பதில் இரு முறைகள் உள்ளன இயற்கையாக வான்கோழிகளைக் கொண்டு அடைகாத்தல் : இயற்கையாகவே வான்கோழிகள் நன்கு அடைகாக்கும் திறனுடையவை. நல்ல அடைகாக்கும் வான்கோழிகள் பத்து முதல் பதினைந்து முட்டைகள் வரை அடைகாக்கும். சுத்தமான, நல்ல வடிவமுடைய முட்டைகளை அடைக்கு வைத்தால் 60 முதல் 80 சத முட்டைகள் பொரிந்து ஆரோக்கியமான குஞ்சுகள் கிடைக்கும் வான்கோழி முட்டைகளை அடைக்கு வைத்து குஞ்சு பொரித்தல் வான்கோழிகள் பொதுவாக முட்டையிடும்போதே அடைபடுத்தலில் ஈடுபடுகின்றன. இத அவைகளின் பாரம்பரிய குணம் ஆகும். வான்கோழிகள் நாட்டுக்கோழிகளைக் காட்டிலும் அதிக அளவு அடைகாக்கும் திறன் உடையது. வான்கோழிகளின் முட்டைகளை இரண்டு முறைகளில் அடைக்கு வைக்கலாம். 1. நாட்டுக்கோழி (அ) வான்கோழிகளில் அடைக்கு வைத்து குஞ்சு பொரித்தல். (2) குஞ்சு பொரிக்கும் கருவி (இன்குபேட்டர்)யில் வைத்து குஞ்சு பொரித்தல். நாட்டுக்கோழி (அ) வான்கோழி மூலம் அடைக்கு வைத்தல்: வான்கோழிகளின் கருவுற்ற முட்டைகளை கண்டறிந்து அவற்றை முதலில் சேகரிக்க வேண்டும். பிறகு அவற்றை நாட்டுக்கோழிகளில் அடைக்கு வைக்க வேண்டும். நாட்டுக்கோழிகளில் அடைவைத்து குஞ்சு பொரிக்கும்போது 7 முட்டைகளை ஒரே சமயத்தில் அடைக்கு வைக்கலாம். வான்கோழிகளில் அடைக்கு வைத்தால் 10 முட்டைகள் வரை வைக்கலாம். வான்கோழி முட்டைகளை அடைக்கு வைத்த நாளிலிருந்து 28 நாட்களில் குஞ்சுகள் பொரித்து வெளிவந்துவிடும். செயற்கை முறை அடைகாத்தல்
குஞ்சுப்பருவத்தில் கவனிக்கப்படவேண்டிய முக்கிய விசயங்கள்
ஆழ்கூளப் படுக்கை
வான்கோழி வளர்ப்பு முறைகள்
வான்கோழிகளை பிடிக்கும் மற்றும் கையாளும் முறைகள்
வான்கோழிகளுக்குத் தேவைப்படும் தங்குமிடம், தீவனம் மற்றும் தண்ணீர் வசதி
வான்கோழிகளின் மூக்கிலிருந்து வளரும் சதைப்பற்றை நீக்குதல்
வான்கோழிகளின் கால் விரல் நகங்களை வெட்டுதல்
தீவன மேலாண்மை
பசுந்தீவனம் அளித்தல்
வான்கோழிகளின் உடல் எடை மற்றும் தீவன தேவைகள்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக